Pesavumonnatha Kobametho Muthuthandavar Keerthanai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பேசவுமொண்ணாத கோபமேதோ காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

============

இராகம்- ஆஷாடகன்னடம்-ஏகதாளம்

பல்லவி

பேசவுமொண்ணாத கோபமேதோ தென்புலியூர்

அனுபல்லவி

ஈசரேயுமக்கு நானாகாதோ (பேச)

சரணங்கள்

வருந்தினானழைக்கவுமாச்சோ உம்முடன் பொருந்தாத வென்

னைச்சேர்ந்தா லேச்சோ இருந்தவிடமெல்லா மவள் பேச்சோ அ

வள்கையின் மருந்து தான் தலைக்கேறிப்போச்சோ (பேச)

மாதர் வசையாலே மனம்நோமோ வென்னைத் தள்ள நீர் தாமோ பெ

ண் பழி வீணே போமோ, காதலறியாதவர் நீர்தாமோ சுந்தரனார்

தூதரே யிப்படி செய்யலாமோ (பேச)

கொந்தலர மளியிற்சேர்ந்தீரே சேர்ந்தணைந்து சந்ததம் நீங்காம

யல் தந்தீரே, அந்தமின்னார் தம்மைநினைந்தீரே சிவகாமசுந்தரிபா

கரே மறந்தீரே (பேச)

============

Pesavumonnatha Kobametho Muthuthandavar Keerthanai

பேசவுமொண்ணாத கோபமேதோ கீர்த்தனம் திரு.முத்து தாண்டவர் அவர்களால் (1560-1640, தேதிகள் நிச்சயமற்றது) இயற்ற‌ப்பட்டது.

இந்த | pesavumonnatha kobametho muthuthandavar keerthanai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, சிவன் பாடல்கள், சிவன் பாடல் வரிகள், Carnatic Songs, Muthu Thandavar Compositions பேசவுமொண்ணாத கோபமேதோ போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment