Aadharam Nin thiru patharam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஆதாரம் நின்திருப் பாதாரம் உனை அன்றித் துணை ஏது முருகா? காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

ஆதாரம் நின்திருப் பாதாரம் – இந்த அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா?முருகன் பாடல் வரிகள். T.M.சௌந்தரராஜன் முருகன் பக்திப் பாடல். Aadharam Nin thiru patharam – Murugan Devotional Song lyrics TM Sounderajan Songs.

============

ஆதாரம் நின்திருப் பாதாரம் – இந்த

அவனியில் உனை அன்றித் துணை ஏது முருகா?

(ஆதாரம்)

ஓதாரும், தன்னை உணர்ந்தாரும் – போற்றும்

போதனே சுவாமி நாதனே, என்றும்

(ஆதாரம்)

பெற்று எனைப் பெரிதும் மகிழ் அன்னையும் நீ

பேணி எனை வளர்க்கும் தந்தையும் நீ

கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ

கலியுக வரதா என் கண்கண்ட தெய்வமே

(ஆதாரம்)

முருகா.. ஆ.. ஆ…அ….

இந்த | aadharam nin thiru patharam பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது முருகன் பாடல் வரிகள், டி.எம். சௌந்தரராஜன் முருகன் பாடல், பாடல் வரிகள், Murugan songs ஆதாரம் நின்திருப் பாதாரம் உனை அன்றித் துணை ஏது முருகா? போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment