Pampai nathikaraiye untham perumaikku inai illaiye இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் பம்பை நதிக்கரையே உந்தன் பெருமைக்கு இணை இல்லையே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

பம்பை நதிக்கரையே… உந்தன் பெருமைக்கு இணை இல்லையே ஐயப்பன் பாடல் வரிகள். Pampai nathikaraiye untham perumaikku inai illaiye – K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

பம்பை நதிக்கரையே… உந்தன்

பெருமைக்கு இணை இல்லையே

அரிஹரன் திருவருளே நீதான்

அறிந்தாய் முதன் முதலே

ஆயிரம் கோடி பக்தர்கள் பாடி. (பம்பை).

தொழுவார் ஐயப்பன் திருவடியில்

அந்த ஐயப்பனே ஒரு குழந்தையின் வடிவில்

அருள் மழை பொழிந்தது உன் மடியில்

அருள் மழை பொழிந்தது உன் மடியில். (பம்பை).

அடைக்கலம் என்று இருமுடி ஏந்தி

அனுதினம் வருவார் கோவிலிலே

அவரவர் மனதில் அருளாய் இறங்கி

கருணையை பொழிவான் வாழ்வினிலே

கருணையை பொழிவான் வாழ்வினிலே. (பம்பை).

சரணம் பாடி வருவோர்க்கெல்லாம்

சாந்தியை கொடுக்கும் சபரிமலை

ஒருமுறை தரிசனம் கண்டால் போதும்

பிறவியின் பயனே தெய்வநிலை

பிறவியின் பயனே தெய்வநிலை. (பம்பை).

இந்த பம்பை நதிக்கரையே உந்தன் பெருமைக்கு | pampai nathikaraiye unthan perumaikku inai ilaye பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் பம்பை நதிக்கரையே உந்தன் பெருமைக்கு பம்பை நதிக்கரையே உந்தன் பெருமைக்கு இணை இல்லையே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment