Thamarai Poovil Amarnthavale – Raksha Raksha Jagan Matha இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் தாமரைப்பூவில் அமர்ந்தவளே காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

தாமரைப்பூவில் அமர்ந்தவளே – லக்ஷ்மி தேவி (அலைமகள்) பாடல் வரிகள். Thamarai Poovil Amarnthavale – Raksha Raksha Jagan Matha Lakshmi Devi song (Amman Songs) by P Suseela- Tamil Lyrics

============

தாமரைப்பூவில் அமர்ந்தவளே பாடல் வரிகள்

தாமரைப்பூவில் அமர்ந்தவளே

செந்தூரத் திலகம் அணிந்தவளே… செந் (தாமரை)

சுந்தரி பார்வதி பாமகளும்

சொந்தமுடன் நினைக்கும் பூமகளே

உன்பாதம் எந்நாளும் தஞ்சமே திருமகளே

அன்பர்களைக் காத்திடும் அலைமகளே.. செந் (தாமரை)

அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே

அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே

செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே

உலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (தாமரை)

இந்த | thamarai poovil amarnthavale பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Lakshmi Devi Songs, லக்ஷ்மி தேவி பாடல்கள், பி. சுசீலா பாடல்கள், P. Susheela Devotional Songs, Navarathri Special Tamil Songs Lyrics, Raksha Raksha Jagan Matha Lyrics, ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா, பி சுசீலா பக்தி பாடல்கள் தாமரைப்பூவில் அமர்ந்தவளே போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment