karthigai Athikaalai Neeradi Kadavul Un Thirunamam இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கார்த்திகை அதிகாலை நீராடி காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கார்த்திகை அதிகாலை நீராடி கடவுள் உன் திருநாமம் பேர்பாடி -கே. ஜே. யேசுதாஸ் பாடிய‌ ஐயப்பன் பாடல் வரிகள். Karthigai Athikalai Neeradi kadavul un thirunaamam perpaadi – K. J . Yesudas Ayyappa song Tamil Lyrics

============

கார்த்திகை அதிகாலை நீராடி கடவுள் உன்திரு நாமம் பேர்பாடி

கண்களை மூடி உன் போவிலே இன்னிசை பாடுமென் நாவினிலே

ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்

வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)

ஹரிகர மைந்தா உன் சுப்ரபாதம் பாடும்

வரமொன்று தருவாயோ ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)

காலைக் கதிரோனம் கரங்களை நீட்டிய

வேளையிலுன் தெய்வ சன்னதியில்

ஒருராக மாலையை திருவடி மீதினில்

படைத்திடும் வரம் வேண்டும் ஐயப்பனே (கார்த்திகை அதிகாலை)

இருமுடி தனை ஏந்தி நடந்திடும் பாதையில்

சிறுகல் போல் நானும் பிறப்பேனோ

வரும் அடியார் உனை வணங்கிடும் வேளையில்

எரிந்திடும் கற்பூரம் ஆவேனோ (கார்த்திகை அதிகாலை)

இந்த கார்த்திகை அதிகாலை நீராடி | karthigai athikalai neeradi kadavul பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், கே. ஜே. யேசுதாஸ் ஐயப்பன் பாடல்கள் கார்த்திகை அதிகாலை நீராடி கார்த்திகை அதிகாலை நீராடி போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment