Ayyan Arul Undu Endrum Bayamillai இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை போவோம் சபரிமலை ஐயப்பன் பாடல் வரிகள். Ayyan Arul Undu Endrum Bayamillai povom Sabarimalai- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

============

அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை

போவோம் சபரிமலை

அந்த‌ ஆதிசிவன் மைந்தன் ஐயப்பன்

என்றும் பக்தரைக் காப்பவனே

ஐயப்பா சரணம் ஐயப்பா

அழுதையில் மூழ்கி கல்லும் எடுத்து கல்லிடும் குன்று வந்தோம்

அந்த‌ கல்லிடும் குன்றில் கல்லினைப் போட்டு சபரிமலை

ஏறிவந்தோம் (ஐய்யன்)

ஐயப்பா சரணம் ஐயப்பா

பொன்னம்பலத்தில் தைமாதத்தில் ஜோதியாய் காட்சி தந்தாய்

எங்கள் எண்ணம் பலித்தது மனமும் நிறைந்தது

மணிகண்ட‌ பெருமானே

பந்தள‌ நாட்டின் ராஜகுமாரா பஞ்சகிரிவாசா

சந்தனம் வைத்து வந்தனம் பஞ்சகிரிவாசா

சபரிமலை நாதா சபரிமலை நாதா (அய்யன்)

இந்த அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை | ayyan arul undu endrum bayamillai பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள் அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment