Kandathundo Kannan Pol Puviyil Sahiye இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில் காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…

கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில் கண்டதுண்டோ கண்ணன் போலே சகியே கிருஷ்ணன் பக்தி பாடல் வரிகள் .Kandathundo Kannan Pol Puviyil Sahiye Krishna Classical Songs Lyrics in Tamil.

============

கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்

கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்

கண்டதுண்டோ கண்ணன் போலே சகியே

* வானமுகில் போலும் மேனி வண்ணம் கொண்டான்

நானிலம் மயங்க கானம் பயில்வான்

ஆயர்பாடி தன்னில் ஆனிரைகள் மேய்ப்பான்

நேயமாக பேசி நெஞ்சம் புகுவான் (இரண்டு முறை)

* கண்மணி நீ என்பான் கைவிடேன் என்பான் (கண்டதுண்டோ)

கண்ணன் தான் கண்ணிமைத்தால் காணான்

கண்ணா கண்ணா கண்ணா

என்று நான் கதறிடும் போதனில் (இரண்டு முறை)

பண்ணிசைத்தே வருவான் சகியே (கண்டதுண்டோ)

இந்த | kandathundo kannan pol பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள் கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில் போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…

Leave a Comment